Wednesday, March 2, 2011

SMS கவிதை !

என்னோடு நீ இருக்கும் போது ,
கண்களை நான் இமைக்க மாட்டேன்.
ஏன் தெரியுமா?
நான் கண்களை மூடும் அந்த நேரத்தில், என் மொபைல் லை
ஆட்டையை போட்ருவே. உன்ன பத்தி தெரியும் !

*********************************************************************************
எல்லா உயிரிடமும் அன்பாக இருங்கள்,
ஆனனால் மனிதரிடம் மட்டும் " விழிப்பாய் " இருங்கள்.
- காமராஜர்



No comments:

Post a Comment