
******************************** *********************************
World Cup 2011.

# kirit & co - british jewellery என்ற நிறுவனம்தான் Trophy யை வடிவமைத்து கொடுத்தது.
# இதன் உயரம் 60 . cm., எடை 11 கிலோ. CUP - இன் நடுவில் உள்ள உலக உருண்டை மட்டும் தங்கத்தால் ஆனது. உலகத்தை தாங்கிப் பிடிக்கும் 3 பட்டைகள் வெள்ளியால் ஆனது.
# 1999 - ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நடந்த உலககோப்பையை வென்ற அணிகளுக்கு வெவ்வேறு வடிவங்களில் கோப்பைகள் வழங்கப்பட்டது . இப்போது வழங்கப்படும் கோப்பை முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தான் அறிமுகபடுதப்பட்டது.
# வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் கோப்பை உண்மையானது இல்லை . இது I.C.C தலைமை அலுவலகமான துபையில் உள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாதிரி உலக கோப்பைதான் வழங்கப் படுகிறது.
********************************************************************
தேர்தலில் குறிப்பிட்ட பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட நிற்பவரே வேட்பாளர். ஆங்கிலத்தில் " Candidate " என்கிறார்கள். இந்த ஆங்கில சொல் எப்படி வந்தது?. பழங்கலத்தில் ரோமாபுரியில் தேர்தலின் போது ஒரு வேட்பாளர் , வெள்ளை குதிரை மீது பயணித்து பிரசாரம் செய்தார். அவரை Candidates ( வெள்ளை ஆடை அணிந்தவர் ) என்று மக்கள் அழைத்தார்கள். அதுவே இன்று வரை தொடர்கிறது.
******************************************************************************* 
Leonardo Da Vinci - யின் புகழ்பெற்ற ஓவியமான Monalisa ஓவியத்தில் Monalisaa - விற்கு புருவங்கள் இருக்காது. அந்த ஓவியம் வரையப்பட்ட காலத்தில் புருவங்களை எடுத்துவிடுவது Fashion. ******************************************************************************
தகவல் களஞ்சியம்.
# ஒட்டகம் மணிக்கு 15 கிலோ மீட்டர் வீதம் 18 மணி நேரம் தொடர்ந்து பாலைவனத்தில் நடந்து செல்லும்.
# நாய் தூங்கப் போகும்போது தூங்க போகிற இடத்தை மூன்று முறை சுற்றி வருமாம்.
# பூச்சி இனங்களில் அதிக அறியுடையது எறும்பு.
# குறட்டை விட்டு தூங்கும் போது கனவு வராது.
# ஆண் சிங்கம் ஒரே நேரத்தில் 35 கிலோ கறியை வரை சாப்பிடும்.
***********************************************************************
SMS கடி!
Professor : எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியலையோ அவன் முட்டாள் …
Student : புரியல சார் .
***********************************************************************
கவிதை - நட்பு
நீ என்னிடம் பேசியதை விட

எனக்காக பேசியதில் தான்
உணர்ந்தேன் நம் நட்பை !!
*****
தினம் திட்டும்
அப்பாவின் வார்த்தைகளைவிட
திட்டாமல் நகரும்
நண்பனின் மௌனம்
கொடுமையானது !
*******
உண்மையான நட்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துளிகள் தெரியும் !
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட !!
******
அழகான , அறிவான ஒருவன்
இருந்து விடுவனோ என்ற பயம்
நட்புக்கு இல்லை!
- அறியுமதி .
****************************************************************************
படித்ததில் பிடித்தது!
“Don't judge a person by wat others say..
The person may be true to u…
But not to others…!
B'coz the same SUN which melts the ice..
Hardens the clay too!

very nice..therinchikka vendiya visayam
ReplyDeletenice and useful messages
ReplyDeletehai saro,
ReplyDeletereally nice kavithai,
திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம் கொடுமையானது ! இது மிகவும் உண்மையானது ....
ReplyDeleteஅனைத்தும் நன்றாக உள்ளது....
நன்றி சார் .....